Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள்

x

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

19 சதவீதம் அளவுக்கு ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதலுக்கு மத்திய அரசு அனுமதி.

இன்று வடகிழக்குப் பருவமழை துவங்கும் நிலையில் சென்னையில் வடிகால் பணிகள் தீவிரம்.

சனாதன சக்திகளாலும், ரிஷிகளாலும் கட்டமைக்கப்பட்டது, பாரத நாடு.

பதவியில் இருந்தபோது சிந்திக்காமல், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் சிந்திக்கிறார்.

தேவர் குருபூஜைக்கு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முருகவேல் நியமனம்.


Next Story

மேலும் செய்திகள்