20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்ரக் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் - தென்கொரியாவில் பரபரப்பு

x

தென்கொரிய அரசின் தொழிலாளர் கொள்கைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்ரக் ஓட்டுநர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தம் தொடர்ந்து 10வது நாளை எட்டியது. அவர்களுடன் இணைந்து தென் கொரியாவின் மிகப்பெரிய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பேரணி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்