தலைநகரை அச்சுறுத்தும் குரங்கம்மை... அச்சத்தில் மக்கள்

x

டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் குரங்கம்மை நோய் அறிகுறியுடன் இரண்டு பேர் அனுமதி. வெளிநாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கம்மை நோய் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில் கேரளாவில் ஒருவர் குரங்கம்மை நோய் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளார். ஏற்கனவே டெல்லியில் ஒருவர் குரங்கமை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு பேர் என்று குரங்கம்மை நோய் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்