வெளியே கீரியும் பாம்புமாய் இருக்கும் எம்எல்ஏக்கள் - சட்டப்பேரவையில் ஒன்றிணைந்து ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி

x
  • வெளியே கீரியும் பாம்புமாய் இருக்கும் எம்எல்ஏக்கள் - சட்டப்பேரவையில் ஒன்றிணைந்து ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி
  • சட்டப்பேரவையில் கால்வாய் விவகாரம் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளை ஒன்றிணைத்துள்ளது...
  • உசிலம்பட்டி தொகுதியில் 58 கிராம கால்வாயை சிமெண்ட் கால்வாயாக கட்டித்தர ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து கோரிக்கை வைத்தனர்.
  • உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டம் சட்டப்பேரவையில் கீரியும் பாம்பும் போல செயல்படும் ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ் அணியினரை இணைந்து கேள்வி கேட்க வைத்துவிட்டது...

Next Story

மேலும் செய்திகள்