மநீம தலைவர் கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு

x
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பான புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைக்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு, அமைச்சர் சேகர்பாபு அழைப்பு விடுத்தார்.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் வருகிற 28ம் தேதி புகைப்படக் கண்காட்சி நடைபெற உள்ளது.
  • இந்நிலையில், இந்தக் கண்காட்சியை தொடங்கி வைக்கக்கோரி, அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசனை சந்தித்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்