அமைச்சர் செந்தில்பாலாஜி தீர்ப்பு.. 3ம் நீதிபதி பரபரப்பு கருத்து

x

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மூன்றாவது நீதிபதி முன் விசாரணை

இரு நீதிபதிகள் எந்தெந்த கருத்தில் முரண்பட்டுள்ளனர் என விளக்கி இரு தரப்பும் அறிக்கை தாக்கல்

விசாரணையை நாளை துவங்குவதா என்பது குறித்து இன்று முடிவு

அமலாக்கத்துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளோம் - அமலாக்கத்துறை

ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளோம் - அமலாக்கத்துறை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத்தில் கொள்ள முடியுமா? முடியாதா? என்பது குறித்தும் விளக்கியுள்ளோம் - அமலாக்கத்துறை

செந்தில் பாலாஜி வழக்கு - அறிக்கை தாக்கல்


Next Story

மேலும் செய்திகள்