"தோல்வி பயத்தால் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு" - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

x

ஈரோடு கிழக்கு தொகுதியில போலி வாக்காளர்கள் சேர்க்கப்படவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி , தோல்வி பயத்தால், எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்