#breaking அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கு. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

x

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதியப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை, போதிய சாட்சியங்கள் இல்லை, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி விடுதலை, கடந்த 2006 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர், வேலூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்த லீலா உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்