புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.

x

புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.

"மாண்டஸ் புயல் எதிரொலியால் சென்னையில் பூங்காக்கள் அனைத்தும் 2 நாட்களுக்கு மூடல்".

"உயர் கோபுர விளக்குகள் இறக்கி வைக்கப்பட்டுள்ளன"

"மழை காலத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன"'

"அனைத்து மருத்துவமனைகளிலும் அலெர்ட் செய்யப்பட்டுள்ளது"

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு


Next Story

மேலும் செய்திகள்