"மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படும்" - அமைச்சர் துரைமுருகன்

x

இந்த ஆண்டு மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் உள்ள ஆனந்தகாவேரி வாய்க்காலில் தூர்வாறும் பணியை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படும் என்றார். தூர்வாரும் பணியில் பாசனக்காரர்களை இணைத்து கொள்ளவார்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, பாசனக்தாரர்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் பணி இருக்கும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்