BREAKING "கருணை பணி - திருமணமான மகளுக்கும் உரிமை" - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
"கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற திருமணமான மகளுக்கும் உரிமை உள்ளது, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு, சத்துணவு திட்டத்தில் உதவி சமையலராக பணியாற்றியவர் மகள், கருணை அடிப்படை பணி வழங்க கோரி விண்ணப்பம், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு - திருமணமானவர் என்பதால் நியமனம் பெற உரிமையில்லை என தனி நீதிபதி உத்தரவு, உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு - உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், மனுதாரரின் கல்வித்தகுதிக்கு ஏற்ற பணியை வழங்கவும் நீதிபதிகள் உத்தரவு
Next Story