BREAKING "கருணை பணி - திருமணமான மகளுக்கும் உரிமை" - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

x

"கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற திருமணமான மகளுக்கும் உரிமை உள்ளது, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு, சத்துணவு திட்டத்தில் உதவி சமையலராக பணியாற்றியவர் மகள், கருணை அடிப்படை பணி வழங்க கோரி விண்ணப்பம், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு - திருமணமானவர் என்பதால் நியமனம் பெற உரிமையில்லை என தனி நீதிபதி உத்தரவு, உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு - உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், மனுதாரரின் கல்வித்தகுதிக்கு ஏற்ற பணியை வழங்கவும் நீதிபதிகள் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்