பிரமாண்ட பந்தலில் நடைபெற்ற மெகா மேளா! -ஒரே நேரத்தில் இணைந்த 1313 ஜோடிகள் - புது தம்பதிகளுக்கு அமைச்சர்கள் கொடுத்த கிப்ட்

x
  • உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் முதலமைச்சரின் வெகுஜன திருமணத் திட்டத்தின் கீழ், ஆயிரத்து 313 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது.
  • பிரமாண்ட பந்தலில் நடைபெற்ற மெகா மேளாவில், திருமண வீட்டார், உறவினர்கள் பங்கேற்றனர்.
  • உத்தரப்பிரதேச அரசு சார்பில், அமைச்சர்கள் சுரேஷ்குமார் கண்ணா, ஜேபிஎஸ் ரத்தோர் ஆகியோர் புதுமண ஜோடிகளுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கி வாழ்த்தினர்.

Next Story

மேலும் செய்திகள்