எம்ஜிஆர் பாடல்..ரசிகர்களின் கண்ணீர்..திரைத்துறையினர் அஞ்சலி...ரஜினி சொன்ன மயில் சாமியின் கடைசி ஆசை

x
  • மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் சென்னை, வடபழனி ஏ.வி.எம் ஸ்டூடியோ பின்புறம் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
  • காலை 6 மணி முதலே சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தொடங்கின.
  • மயில்சாமி சிவபக்தர் என்பதால் அவரது உடலுக்கு விண்ணதிர சிவவாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் சிவபுராணம் பாடினர்.
  • அதன் தொடர்ச்சியாக, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான மயில்சாமிக்கு பேண்டு வாத்தியங்கள் மூலம் எம்ஜிஆர் நடித்து வெளிவந்த பாடல்கள் வாசிக்கப்பட்டன.
  • அவரது உடல் பொதுமக்களும் பிரபலங்களும் புடைசூழ ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்