அதிகாரிகளை பார்த்து தங்கத்தை கடலில் வீசிய விவகாரம்.. 3வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை

x

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள நொச்சியூரணி கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இலங்கையில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை கடத்தல் காரர்கள் வீசியதாக கூறப்பட்ட தகவலையடுத்து மூன்றாவது நாளாக சுங்கத்துறை அதிகாரிகள் கடலோர காவல் படை, தூத்துக்குடி முத்து குளிக்கும் வீரர்கள் மற்றும் ஸ்கூபா டைவர்ஸ் உதவியுடன் மூன்றாவது நாளாக தேடி வருகின்றனர் இது குறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் சோனைமுத்தனிடம் கேட்கலாம்



Next Story

மேலும் செய்திகள்