ஒரு கிராமத்தையே மிரட்டும் புற்றுநோய்.. ஆய்வுக்கு சென்ற அமைச்சருக்கு காத்திருந்த அதிர்ச்சி - பல திடுக் தகவல்கள்
சங்கரன்கோவில் ஆராய்ச்சிபட்டி கிராமத்தில், போலி மருத்துவர் வழங்கிய மருந்து, மாத்திரையால் புற்றுநோய் பரவியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்த ஒரு தொகுப்பை காணலாம்.
Next Story