மணிப்பூர் சம்பவம்..சென்னை மெரினாவில் போலீஸ் குவிப்பு.. உச்சக்கட்ட பரபரப்பு

x

சென்னை மெரினாவில் கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மணிப்பூரில் இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் மெரினாவில் கூட வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கலங்கரை விளக்கம் முதல் கண்ணகி சிலை வரை கூடுதல் போலீசாரை பணியமர்த்தி, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

-


Next Story

மேலும் செய்திகள்