மங்களூர் ஆட்டோ வெடிப்பு! - "சிக்கிய ஊட்டி நபர்" - நீலகிரியில் உச்சகட்ட உஷார் நிலை- துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர சோதனை

x

இதனிடையே, மங்களூரு ஆட்டோ வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக நீலகிரி மாவட்டம் கக்கநல்லா பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் சுரேஷ் குமாரிடம் கேட்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்