மங்களூர் ஆட்டோ வெடிப்பு! - "பயங்கரவாதிகளுக்கு தொடர்பு..?" - என்ஐஏ விசாரணையில் தகவல்

x

மங்களூரில் ஆட்டோ வெடித்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் பாரதிராஜாவிடம் கேட்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்