#Breaking || நெருங்கியது புயல்.. சென்னையின் அதிமுக்கிய சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
"ஈசிஆர் சாலையில் இரவு 10 மணி முதல் போக்குவரத்து நிறுத்தம்"
"மாண்டஸ் புயல் நள்ளிரவில் கரையை கடக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து நிறுத்தம்"
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Next Story