மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்பு கலை... கோலாகலமாக நடந்த சிறப்பு முகம் - குங்ஃபூ செய்து அசத்திய மாணவர்கள்

x

மணிப்பூர் மாநிலம் இம்பாலில், மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்பு கலையின் ஒரு வார பயிற்சி முகாமின் நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.

மாஸ்டர் ஷி ஷிஃபூ சாந்தி குமார் சிங் தலைமையில், நேற்றும், இன்றும் இந்த நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில், மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்பு கலை அமைப்பின் தலைவர் மல்லை சத்யா, சட்டமன்ற உறுப்பினர் ரகுமணி சிங் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் மஞ்சூரியா குங்ஃபூ-வை செய்து காண்பித்து அசத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்