கடலின் அழகை ரசித்து அங்கேயே செட்டில் ஆன பிரான்ஸ்காரர்.. கடலிலே மிதந்த சோகம்..! மாமல்லபுரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

x

மாமல்லபுரம் சிற்பங்களால் கவர்ந்து இழுக்கப்பட்டு, மாமல்லபுரமே சொந்த ஊராக நினைத்து வாழ்ந்து வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர், மன அழுத்தம் காரணமாக, கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்