மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த ஆண் யானை... வனத்துறை விசாரணை

x

ஆந்திர மாநிலம் பங்காருபாளையம் அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொகலிவாரிப்பள்ளி கிராமத்தில் உள்ள விளை நிலத்திற்குள் ஒரு ஆண் யானை சென்றுள்ளது அப்போது, விளை நிலங்களுக்கு செல்லும் மின்மாற்றியை யானை கீழே தள்ளிய போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானை உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்