மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள் - பாரதியார் சிலைக்கு மேயர் பிரியா மலர்தூவி மரியாதை

x

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 141 வது பிறந்தநாளையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கவிஞரும், சுதந்திர போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரதியாரின் 141 வது பிறந்தநாளான இன்று, சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரதியார் சிலைக்கு மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்