கால் முறிந்து ரத்த வெள்ளத்தில் துடித்த இளைஞர்.. ஓடி சென்று முதலுதவி செய்த பெண் போலீஸ் - உறைய வைத்த காட்சி

x
  • சென்னையில் விபத்தில் சிக்கி கால் முறிந்து, துடித்துக் கொண்டிருந்த இளைஞருக்கு, பெண் போலீஸ் துணிச்சலாக முதலுதவி அளித்துள்ளார்.
  • நொளம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் லட்சுமி, பணிக்கு சென்று கொண்டிருந்தபோது, அண்ணா நகர் ஆறாவது பிரதான சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் விபத்தில் கால் முறிந்து, வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.
  • இதைக் கண்ட லட்சுமி, ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்து, மருத்துவர்களுடன் சேர்ந்து முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பெண் போலீசின் இந்த துணிச்சலான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்