முன்னால் சென்ற லாரி மீது அதிவேகத்தில் மோதிய மேல்மருவத்தூர் பக்தர்கள் பேருந்து - அதிகாலையில் அதிர்ச்சி

x

மதுராந்தகம் அருகே மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்