மதுபோதைக்கு அடிமையான மகனை அடித்தே கொன்ற பெற்றோர் - மதுரையில் அதிர்ச்சி சம்பவம்
- மதுரை அருகே, மதுபோதைக்கு அடிமையான மகனை, அடித்துக் கொலை செய்துவிட்டு தகனம் செய்த குடும்பத்தினரை, கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் கைது செய்தனர்.
Next Story