பரோட்டா குருமாவில் பல்லி - 4 பேர் மயக்கம்
ஈரோட்டில் பரோட்டா குருமாவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு
பரோட்டா சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம்/மயக்கம் அடைந்த 4 பேரும் மருத்துவமனையில் அனுமதி
பல்லி விழுந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ஓட்டல் உரிமையாளர் மழுப்பலாக பதில் கூறியதாக புகார்
Next Story