துருக்கியை போலவே இந்தியாவிலும்... 3 முறை பயங்கரமாக குலுங்கிய ஜம்மு - வெளியான சிசிடிவி காட்சி

x

ஜம்மு-காஷ்மீரின் கத்ரா மற்றும் தோடா பகுதிகளில் இன்று 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம், கத்ராவில் அதிகாலை 2.20 மணிக்கு ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாகப் பதிவானது. அதே பகுதியில், இரண்டாவது நிலநடுக்கம், காலை 7.56 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 3.5 அலகுகளாகப் பதிவானது. மூன்றாவது நிலநடுக்கம், கிஸ்த்வாரில் காலை 8.29 மணிக்கு, ரிக்டர் அளவுகோலில் 3.3 அலகுகளாகப் பதிவானது. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்