தவறான சிகிச்சையால் பறிபோன கால்கள்.. கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்.. அரசு மருத்துவமனையால் சோகம்

x

கொளத்தூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக கால்களை இழந்த கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு, அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் , அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காவல்துறையினர் குவிப்பு


Next Story

மேலும் செய்திகள்