சட்டம் - ஒழுங்கு நிலை - குற்றச்சாட்டும்.. பதிலடியும்.. எடப்பாடி பழனிசாமி vs முதல்வர் மு.க.ஸ்டாலின்

x

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்த நிலையில், சட்டம்-ஒழுங்கை கெடுக்க சிலர் சதி செய்வதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்து உள்ளார்....


Next Story

மேலும் செய்திகள்