கடைசி பால் த்ரில்லர்.. ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தை சொன்ன ஜடேஜா

x

ஐபிஎல் தொடர் வெற்றியை தோனிக்கு சமர்ப்பிப்பதாக சென்னை அணி வீரர் ஜடேஜா கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில், கடைசி இரண்டு பந்துகளில் பவுண்டரிகள் விளாசி ஜடேஜா சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன்பின்னர் பேசிய அவர், ஐபிஎல் தொடர் வெற்றியை தோனிக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். மேலும் சென்னை அணியின் ரசிகர்களுக்கு வாழ்த்து கூறிய ஜடேஜா, தற்போது உற்சாகப்படுத்துவது போல் தொடர்ந்து தங்களை உற்சாகப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். சொந்த மக்களுக்கு முன் கோப்பையை வென்றது சிறப்பானதாக இருந்ததாகவும் ஜடேஜா கூறியதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்