கோவை கார் வெடிப்பு வழக்கு - கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்ற காவலில் தொடர உத்தரவு

x

கோவை கார் வெடிப்பு வழக்கு - கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்ற காவலில் தொடர உத்தரவு

கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

ஏற்கனவே நவம்பர் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது

3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த நிலையில், மீண்டும் நீதிமன்ற காவல்

5 பேரும் நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர்

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் நவம்பர் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் தொடர உத்தரவிடப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்