டோல்கேட்டில் காங். எம்.பி. விஜய் வசந்த் திடீர் ஆய்வு

x

2024 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, நான்கு வழிச் சாலை திட்ட பணிகளை மத்திய அரசு மேற்கொள்வதாக, காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் விமர்சித்தார். நாகர்கோவில் அருகே தேரேகால்புதூரில் உள்ள சுங்கச்சாவடியை பார்வையிட்ட அவர், நான்கு வழிச்சாலை பணிகள் முடியாத நிலையில், சுங்கச்சாவடி அமைத்து ஓட்டுநர்களிடம் பணம் வசூல் செய்ய அரசு திட்டமிட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்