#JUST IN || தீவிரமடையும் கொடநாடு வழக்கு - கேரளா விரையும் சிபிசிஐடி

x

கொடநாடு வழக்கு - கேரளா விரையும் சிபிசிஐடி போலீசார்/கோப்புக்காட்சி/தீவிரமடையும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை/விசாரணைக்காக கேரளா விரையும் சிபிசிஐடி தனிப்படை போலீசார்/சம்பவத்திற்கு பயன்படுத்திய, கேரள பதிவெண் கொண்ட 2 சொகுசு கார்களின் உரிமையாளர்களை விசாரிக்க முடிவு/குற்றம்சாட்டப்பட்டவர்கள் கேரள பதிவெண் கொண்ட 2 கார்களில் ஊட்டி, கோத்தகிரி, கொடநாடு போன்ற பகுதிகளுக்கு சென்று வந்ததுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்