திடீரென பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் - அதிர்ச்சியில் உறைந்த ஊர் மக்கள்....

x
  • கொச்சி அருகே ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
  • கேரள மாநிலம் தம்மனம் பகுதியில் குடிநீர் கொண்டு செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
  • இதனால், சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர், அருகில் உள்ள குடியிருப்புகளிலும், கடைகளிலும் புகுந்தது.
  • சாலை முற்றிலும் சேதம் அடைந்த நிலையில், போக்குவரத்தும் பாதித்தது. இதனிடையே, தம்மனம் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்