விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர் - தனது வாகனத்தில் மருத்துவமனை அனுப்பிய அமைச்சர்

x

கேரளாவில் விபத்தில் சிக்கியவரை அம்மாநில பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் தனது பாதுகாப்பு வாகனத்தில் அனுப்பி வைத்தார். கேரள மாநிலம், ஆக்குளம் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவர் இருவர் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அப்போது அவ்வழியாக சென்ற அமைச்சர் முகமது ரியாஸ், தனது பாதுகாப்பு வாகனத்தில் அந்த முதியவரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அமைச்சரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்