புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம் - ஆற்றில் மூழ்கி இளைஞர் மாயம்

x

கேரள மாநிலம் இடுக்கியில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சுற்றுலா சென்ற இளைஞர், ஆற்றில் மூழ்கி மாயமானார். திருவள்ளூரை சேர்ந்த விஷால் என்ற இளைஞர், நண்பர்களுடன் சேர்ந்து தூவானம் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஆற்றில் குளித்தபோது, விஷால் நீரில் மூழ்கி மாயமானார். தகவலின் பேரில் வந்த வனத்துறையினர், விஷாலின் உடலை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்