"எச்சரிக்கையுடன் இருங்கள்" மக்களுக்கு கேரள முதல்வர் வேண்டுகோள்

x

கேரள மாநிலத்தில் வியாழக்கிழமை வரை மழை பெய்யும் எனவும் நாளை முதல் மழை வலுப்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனமழையின் காரணமாக கடலோரப் பகுதிகள் மற்றும் மலைப் பகுதிகளில் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மலையினால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்