மனைவி, மகனை வீட்டினுள்ளேயே வைத்து சீல்..கரூர் IT ரெய்டால் துணை மேயர் வீட்டில் பரபரப்பு

x

கரூரில் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில், அவரது மனைவி மற்றும் மகன் இருப்பது தெரியாமல், வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதையறிந்த துணை மேயரின் ஆதரவாளர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு, வாகனத்தின் முன்பு மாட்டு வண்டியை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒருமணி நேரத்திற்கு பின்பு துணை மேயரின் வீட்டில் வைக்கப்பட்ட சீலை அகற்றிய வருமான வரித்துறையினர், நோட்டீசை ஆதரவாளர்களிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்