கோயில் திருவிழாவில் காவடி கிரேன் சாய்ந்து விபத்து... சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி

x

அரக்கோணம் அருகே, கோயில் திருவிழாவில் காவடி கிரேன் சாய்ந்து விபத்து - 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி.

கீழ்வீதி கிராமத்தில், தைப்பொங்கல் திருவிழாவில் காவடி கிரேன் சாய்ந்து விழுந்து விபத்து.

அன்வர்த்திகான் பேட்டையை சேர்ந்த பூபாலன், கீழ்வீதி கிராமத்தைச் சேர்ந்த முத்து ஆகியோர் பலி.



Next Story

மேலும் செய்திகள்