காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு..யாக குண்டங்கள்...மந்திரங்கள் முழங்கவிமரிசையாக நடந்த புகழிமலை கும்பாபிஷேகம்..

x

கரூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற புகழிமலை அருள்மிகு பாலசுப்பிரமணியன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.


Next Story

மேலும் செய்திகள்