லஞ்சப் புகாரில் சிக்கிய கர்நாடகா பாஜக எம்எல்ஏ... கர்நாடகா உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x
  • கர்நாடகா பாஜக எம்எல்ஏவும், மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்தின் தலைவருமான மாடால் விருபாக்சபாவின் மகன் பிரசாந்த், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் 40 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது லோக் ஆயுக்தா போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.
  • இது குறித்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை போடப்பட்ட நிலையில், முன் ஜாமின் மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
  • அப்போது விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என வாதிடப்பட்டதால் முன் ஜாமின் ரத்து செய்யப்பட்டது.
  • முன் ஜாமின் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பாஜக எம்எல்ஏ மாடால் விருப்பாக்ஷப்பாவை லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்துள்ளனர்.
  • மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தி அவரை தங்கள் வசம் எடுத்து விசாரிக்க லோக் ஆயுக்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்