காரைக்கால் எக்ஸ்பிரஸ் இருக்கை அடியில் சிக்கிய 500 ரூபாய் நோட்டுகள்... தீவிர விசாரணையில் போலீசார்

x
  • கேரள மாநிலம் கோட்டயம் ரயில் நிலையத்திற்கு வந்த காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயிலில், போலீசார் மற்றும் ஆர்.பி.எஃப். படையினர் வழக்கமான சோதனை நடத்தினர்.
  • அப்போது மூன்றாம் வகுப்பு ஏசி கோச்சில் உள்ள இருக்கைக்கு அடியில், 500 ரூபாய் நோட்டுக்கட்டுகள் இருந்தது தெரியவந்தது.
  • இதை கைப்பற்றிய போலீசார், அவை அனைத்தும் உண்மையான நோட்டுகள் என்பதையும், அதில் 21 லட்ச ரூபாய் மதிப்பில் நோட்டுக்கள் இருந்ததையும் கண்டறிந்தனர்.
  • இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்