கன்னியாகுமரியில் 1,300 சிறுமிகளை கொண்டு கன்னிகா பூஜை

x

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆயிரத்து 300 சிறுமிகளை தேவிகளாக பாவித்து கன்னிகா பூஜை நடைபெற்றது. தனியார் அமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழக மற்றும் கேரளாவைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறுமிகளுக்கு புத்தாடைகள் அணிவித்து, ஆரத்தி எடுத்து, ஊர்வலமாக அழைத்துச் சென்று பூஜை நடைபெற்றது. மேலும், சிறுமிகளுக்கு புத்தகப்பை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்