பைக்கில் வேகமாக சென்றவரை பொளந்து கட்டிய கிராம மக்கள் - அரிவாள் வெட்டு.. பெரும் பரபரப்பு..

x
  • காஞ்சிபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்டவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திகுன்றம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா.
  • இவர் அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவரை இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றதால் கண்டித்ததாக கூறப்படுகிறது.
  • இதனால், ஆத்திரமடைந்த சஞ்சய், ராஜாவை அரிவாளை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியது. இதனாக், சஞ்சயை கிராம மக்கள் தாக்கியதால் படுகாயமடைந்த நிலையில், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
  • இந்த சம்பவத்தில் இருவர் மீதும் வழக்குபதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்