கோவிலில் பெண் ஊழியருக்கு பாலியல் சீண்டல்... கோவில் செயல் அலுவலர் மீது பகீர் புகார் - வெளியான பரபரப்பு சிசிடிவி...

x

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அலுவலக பெண் ஊழியருக்கு பாலியல் வன்கொடுமை என புகார்


பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, கோவில் செயல் அலுவலர் மீது புகார்


இணை ஆணையர் அலுவலகத்திற்கு, இமெயில் மூலம் புகார் அளித்த சமூக ஆர்வலர்


புகாரின் அடிப்படையில் செயல் அலுவலர், ஊழியர்களிடம், இணை ஆணையர் வான்மதி விசாரணை


Next Story

மேலும் செய்திகள்