வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த மூதாட்டி.. நள்ளிரவில் பற்றி எரிந்த கேஸ் சிலிண்டர்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே, நள்ளிரவில் வீட்டில் சிலிண்டர் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடதொரசலூர் பகுதியில் உள்ள வீட்டில், கேஸ் சிலிண்டர் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், வீட்டில் இருந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்