#JUSTIN || ரயில் விபத்து.. "8 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை" - தமிழக அரசு அதிர்ச்சி தகவல்

x

"8 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை"

விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 8 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என தமிழக அரசு தகவல்

கோரமண்டல் ரயிலில் தமிழர்கள் 30 பேர் முன்பதிவு செய்த நிலையில், 8 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை

நாகராணி, கார்த்திக், ரகுநாத், மீனா, ஜெகதீசன், கமல், கல்பனா, அருண் ஆகியோரை தொடர்பு கொள்ள இயலவில்லை

தகவல் தெரிந்த உறவினர்கள், மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள தமிழக அரசு வேண்டுகோள்

1070, 044-2859 3990, 94458 69843 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் - தமிழக அரசு


Next Story

மேலும் செய்திகள்