#JUSTIN || கொட்டித் தீர்த்த திடீர் கனமழை... ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் கச்சிராயப்பாளையம் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழையால், தேசிய நெடுஞ்சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் அரவிந்தனிடம் கேட்கலாம்....


Next Story

மேலும் செய்திகள்