#JUSTIN | பரந்தூரில் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர தள்ளுமுள்ளு

x

பரந்தூர் விமானநிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஊர்வலம்

ஆய்வுக் குழு வருவதை நிறுத்த ஸ்ரீபெரும்புதூர் நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட மக்கள்

ஊர்வலமாக சென்ற கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி கைது செய்த காவல்துறை


Next Story

மேலும் செய்திகள்